அறிவே இல்லையா சந்திரபாபு நாயுடுவை., அவமானப்படுத்திய ஜெகன் மோகன்!! - Seithipunal
Seithipunal


விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் பற்றி தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி, முதலமைச்சர் மீது தெலுங்குதேசம் கட்சியினர் உரிமை மீறல் தீர்மானம் கொடுத்தனர். தவறான தகவல்களை அளித்ததை நிரூபித்துவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி பதவி விலகத் தயாரா என்றும் சந்திரபாபு நாயுடு சவால் விடுத்தார்.

பின்னர் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேசத் தொடங்கியபோது, தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டதால், அமளி உருவானது. இதனால் கோபமடைந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்குதேசம் எம்எல்ஏக்களை நோக்கி ஆவேசமாக பேசிய அவர் ஒருவர் வளர்வதால் பெரிய ஆள் கிடையாது, புத்தியும் வளர வேண்டும் எனவும் உங்கள் பார்வைக்கு பயப்படுபவன் நான் அல்ல பேசினார் இதனால் ஆந்திர சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jagan mohan attack chandra babu naidu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->