கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை (09/09/2020) முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

ஆனால் திண்டுக்கல் மாவட்ட அல்லாமல் வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தெரிவித்துள்ளார். மேலும், உள் மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ias vijiyalakshimi approve to visit kodaikanal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->