மதவெறி பிடித்த இஸ்லாமிய பாகிஸ்தான் நாட்டில் இந்து வியாபாரி அடித்தே கொலை.! இஸ்லாமிய மதவெறியர்களின் கொடூரம்.!
HINDU MAN KILLED IN PAKISTAN
பாகிஸ்தானில் இந்து வியாபாரி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில், இந்து மதத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் நாட்டில், இந்து வியாபாரி ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது, அந்நாட்டில் உள்ள இந்து மக்களையும், உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களையும் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லஸ்பிலா நகரில் வசித்து வரும் ரமேஷ் லால் நந்த் என்பவர், தான் கொடுத்த கடனை வசூலிப்பதற்காக ஹப்பிர் என்ற நகருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் சிறுபான்மையினர் மக்களாக வசிக்கக்கூடிய இந்து மக்களின் மீதும், இந்து மக்களின் வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் நடக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
பாகிஸ்தான் நாட்டில் இந்து மக்களுக்கு நடக்கக்கூடிய கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் மதச்சார்பின்மை என்பது துளியளவும் இல்லை என்பது உண்மை. அங்குள்ள இஸ்லாமியர்கள் மதவெறி பிடித்தவர்களாக வாழ்கின்றனர். கோவில்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் பாகிஸ்தான் நாட்டில் அரங்கேறி வருகின்றன என்பது குறிபிடித்தக்கது.
English Summary
HINDU MAN KILLED IN PAKISTAN