ஒற்றை மாத்திரை...1000 பெண்கள்.. உல்லாசம்.. அரசியல் வாரிசு அம்பலம்..!
girls life spoiled by TN politician
சென்னையில் இரவு வேளைகளில் நடக்கும் பார்களில் பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த குற்றத்தில் அரசியல்வாதி ஒருவரும், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஒருவரும், நடிகை ஒருவரும் என மூன்று பேர் இணைந்து இந்த காரியத்தை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. திரைப்படங்களில் காட்டுவது போல பெரிய பெரிய பணக்காரர்கள் தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ள பப்புகளை தஞ்சம் அடைகின்றனர்.
சினிமா நடிகைகள், கல்லூரி மாணவிகள் என இந்த கும்பல் எவரையும் விட்டு வைக்கவில்லையாம். ஒருவித போதை மாத்திரையை கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தி சீரழித்து வரும் கொடுமை அம்பலமாகியிருக்கிறது. இந்த மாதிரியான பாலியல் உறவுக்கான ஆசையை தூண்டும் வகையில், இந்த போதை மாத்திரை இருக்குமாம்.
பப்புகளுக்கு வரும் இளம் பெண்களுக்கு அவர்களின் அனுமதியுடன் அல்லது அனுமதிகாத பட்சத்தில் தெரியாமலும் கொடுக்கப்படுகிறதாம். அதன் பின்னர் போதை தலைக்கு ஏறியதும் அந்த பெண்களிடம் எல்லை மீறியுள்ளார். அவ்வாறு அனுபவித்து வந்த பெண்களை மாத்திரைகளுக்கு அடிமையாக்கி பணம் கறக்கவும் துவங்கி விடுகின்றனராம்.
இது போல ஆயிரக்கணக்கான பெண்களை இந்த கும்பல் தங்களுடைய இச்சைக்கு இறையாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இத்தனை பேர் பாதிக்கப்பட்டும், ஒருவரும் புகார் கொடுக்க வராமல் இருக்க காரணம் ஒரு பக்கம் அவமானம் என பயந்தாலும், மற்றொரு பக்கம் அரசியல் வாரிசு தங்களது செல்வாக்கை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
English Summary
girls life spoiled by TN politician