பாஜகவில் இணைந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள்.! அதிர்ச்சியில் காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூடிய அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இந்தநிலையில், 5 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர் கொண்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்தியோ பகத், மனோஜ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த குணால் சாரங்கி, ஜெயபிரகாஷ் பாய் படேல்.

சுயேச்சை எம்.எல்.ஏ. பானுபிரதாப் சாகி ஆகியோர் பா.ஜ.க அலுவலகத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். 

மேலும். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பி. டி.கே.பாண்டே, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுசித்ரா சின்கா, ஆர்.பி.சின்கா உள்ளிட்டோரும் பா.ஜக.வில் இணைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five congress mla join in bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->