#BigBreaking: இன்று மாலை 4.30 மணிக்கு.! நேரம் குறித்த தமிழக முதல்வர்.! தயாராக இருங்க தமிழக மக்களே.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையில் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாட மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தீபாவளி தின வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami talk to tn people


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->