தமிழகத்தின் 12 மாவட்டங்களில்., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


12 மாவட்டங்களில் கொரோனா சித்த மருத்துவ மையம் திறக்கப்படுவதற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

"கொரோனாவுக்கு மருத்துவம் அளிக்க 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

இதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சித்த மருத்துவம், நவீன மருத்துவம் ஆகியவற்றையும் இணைத்து பயன்படுத்தி கொரோனாவை  விரட்டுவோம்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss welcome to tn govt announcement may 9


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->