அதிமுகவை தேடி வந்த தலைவலி.! கோபத்தில் கொந்தளிக்கும் சிவியும், தங்கமும்.! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதியை ஜெயித்து தருவது என்னுடைய பொறுப்பு என்று சிபிஐ சண்முகமும், நாங்குநேரியை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று தங்கமணியும் களத்தில் இறங்கி இருக்கின்றனர். இருவரும் ஓட்டிற்கு 2000 ரூபாய் கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

மேலும், ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோர் ஆதரவு பெற்று அவர்களுடைய பிரச்சாரம் வெற்றிக்கு போதும் என் சிவி சண்முகமும் தங்கமணியும் நினைத்து இருக்கின்றனர். ஆனால், பிரதமர் வருகையின் காரணமாக வேறு வழியில்லாமல் பாஜகவிடம் ஆதரவு கேட்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.

அதிமுகவினர் நேரில் வந்து ஆதரவு கேட்க வேண்டும் என பாஜக இருந்தது. இதன் காரணமாக வேறு வழியின்றி அதிமுக பாஜகவின் ஆதரவு கேட்டது. அவர்களும் ஆதரவு தருவதாக உடனடியாக தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக தங்கமணியும் சிவி சண்முகம் பயங்கர கோபத்தில் இருக்கின்றனர்.

பாஜகவினர் எட்டிப்பார்க்காததன் விளைவுதான் வேலூரில் வெற்றிக்கு பக்கத்தில் வந்தோம். இப்பொழுது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பாஜக தலை காட்டினால், தலையில் கையை வைத்து தான் உட்கார வேண்டும்." என ஏக கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv shanmugam and thangamani in angry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->