கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ காலமானார்.! சோகத்தில் ஆழ்ந்த தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் என் விஜயன் பிள்ளை என்று உயிரிழந்துள்ளார். கேரளாவில் சவரா தொகுதியை சேர்ந்த விஜயன் பிள்ளை என்ற கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எம்எல்ஏ கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு கொச்சியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து இருக்கின்றார். எம்எல்ஏ விஜயன் பிள்ளை புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நாராயணன் பிள்ளையின் மகன். 

இவர் 1979 ஆம் ஆண்டு பஞ்சாயத்து உறுப்பினராக தன்னுடைய அரசியல் வாழ்வை துவங்கினார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் சவரா தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு சென்றார். 

அவரின் மறைவு சிபிஎம் கட்சி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. பல்வேறு அரசியல் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

communist MLA death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->