மத்திய அரசு எடுத்த நடவடிக்கை.. அதிர்ச்சியில் மு.க. ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை இடமாற்ற மத்திய அரசு பரிசீலிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டரில், அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை, அதன் அமைவிடமான சென்னையிலிருந்து மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் நியாயமற்றது என்பதுடன் சென்னை மற்றும் தமிழக நலன்களுக்கு எதிரானது.

இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt activity mk stalin shock


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->