இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் இறுதி கட்ட நிலவரம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மேலும், புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இறுதி கட்ட நிலவரப்படி: விக்கிரவாண்டி -76.41%நாங்குநேரி -62.32% புதுச்சேரி, காமராஜ் நகர் - 66.95 % வாக்குகள் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

by election final report


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->