#BigBreaking | அதிமுகவின் முக்கிய புள்ளி கடத்தல்! பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பெண் கவுன்சிலர் தனது மகனுடன் கடத்தப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரின் மகன் கடத்தப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா அவரது மகன் ஜேக்கப் காரில் கடத்தி செல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த அதிமுக பெண் கவுன்சிலர் அவரது மகன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk counselor thiruvallur 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->