#Bigbreaking: கூட்டணி கட்சிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் சற்றுமுன் கூட்டாக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal



தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 75 மையங்களில் அடுத்த (மே) மாதம் 2-ந்தேதி எண்ணப்பட உள்ளது.

இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk announcement apirl 7


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->