அதிமுகவின் முக்கிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்.! ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி  அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே.பழனிசாமி கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,

"அஇஅதிமுகவின் கழக அமைப்புச் செயலாளராக எம்.எஸ்.எம்.ஆனந்தன், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக ஆர்.கமலக்கண்ணன் மற்றும் இணைச் செயலாளராக சி.கே.துளசிதாஸ் ஆகியோரை நியமித்துள்ளனர்.

மேலும், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் செயலாளராக கா.சங்கரதாஸ் மற்றும் இணைச் செயலாளராக எ.நூர்ஜஹான், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்களாக சி.திருமாறன் மற்றும் எஸ்.செல்வகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk new posting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->