அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை திமுகவினரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவ்வாத்தூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் வயது 45 அதிமுக பிரமுகர் இவருக்கு கலா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர் அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன், மாதையன், எத்திராஜ்,  கண்ணகி இவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் கடந்த 19ம் தேதி வீட்டு சுவரில் வரையப்பட்ட உதயசூரியன் சின்னத்தில் மீது ஜெகநாதன் ஆயுள் ஊற்றியதாக கூறி அவரிடம் திமுகவினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இதுதொடர்பாக அவர்கள் ஜெகநாதன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர் அதன் அடிப்படையில் போலீசார் நேற்று ஜெகநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு அவருடைய மனைவி கலா மற்றும் உறவினர்களுக்கும் போலீசார் கூறினார்கள் 

 இதனால் மனமுடைந்த ஜெகநாதன் செவ்வாத்தூர் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் இந்த நிலையில் ஜெகநாதனின் உறவினர்கள் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் ஜெகநாதனின் உடலை உடலையும் அவர்கள் வாங்க மறுத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk member attend sucide for election violence


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->