டெல்லியில் இருந்து பறந்து வந்த கடிதங்கள்..! சிக்கலில் திமுக.!!
2g case investigation CBI and court send sampan
சிபிஐ அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தற்போது மனு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க தற்போது நீலகிரி தொகுதியில் எம்பியாக உள்ள ஆ ராசா, தூத்துக்குடி தொகுதியின் எம்பியாக உள்ள கனிமொழிக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த முழு செய்தியை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும்.
English Summary
2g case investigation CBI and court send sampan