டெல்லியில் இருந்து பறந்து வந்த கடிதங்கள்..! சிக்கலில் திமுக.!! - Seithipunal
Seithipunal



சிபிஐ அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தற்போது மனு தாக்கல் செய்துள்ளது. 

இதுகுறித்து விளக்கம் அளிக்க தற்போது  நீலகிரி தொகுதியில் எம்பியாக உள்ள ஆ ராசா, தூத்துக்குடி தொகுதியின் எம்பியாக உள்ள கனிமொழிக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த முழு செய்தியை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2g case investigation CBI and court send sampan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->