பிரண்டை, முருங்கை இலை கஞ்சி செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

முருங்கை இலை – ஒரு கைப்பிடி

பிரண்டை – 1 கைப்பிடி

அரிசி – அரை கப்

தூது வளை – 1 கைப்பிடி

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மிக்சியில் அரிசியை போட்டு நான்கிற்கு நெய் போல அரைத்து எடுத்து கொள்ளவும். தூதுவளை, பிரண்டை மற்றும் முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் அதனை போட்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து கால் லிட்டராகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். 

அதன் பின்னர், நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் அதில், அரிசி நெய், உப்பு ஆகியவை போட்டு 6 விசில் போட்டு நன்றாக வேக வைத்து இறக்கி சுட சுட பரிமாறவும். சுவையான பிரண்டை, முருங்கை இலை கஞ்சி தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare pirandai murungai illai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->