கருவளையம் இருக்கா? அப்போ இப்படி செஞ்சி பாருங்க..! - Seithipunal
Seithipunal


அதிக நேரம் கணினி மற்றும் செல்போன்களை பயன்படுத்துவதால் கண்களின் கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கருவளையங்களை வீட்டிலேயே சரிசெய்வது எப்படி என பார்போம்.

தாமரை இலைகள்:

சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதில் விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் சேர்த்து கலந்து அதனை விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்த் இரவு தூங்கும் போது கண்களைச் சுற்றி பேக் போல தடவி,  அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

கிரீன் டீ :

கிரீன் டீ டிக்காஷன் 10 மில்லி சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் கழித்து இரவில் தூங்கும் போது பேக் போல தடவி கழுவி வர கருவளையம் குறையும் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dark circles Romving Tips In Tamil


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->