கர்ப்பிணி பசுவை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது.. மேற்குவங்காளத்தில் நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


இளைஞரால் வன்கொடுமை செய்யப்பட்ட பசு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம், சந்தன்பிடி பகுதியில் உள்ள நாம்கான் பகுதியை சேர்ந்தவர் ப்ரத்யுக் புயியா. ஒவர் மீது அண்டை வீட்டுகாரர் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நள்ளிரவில் தங்கள் வீட்டிற்கு பின் இருந்த மாட்டுகொட்டகையில் கட்டி இருந்த கர்ப்பிணி பசுவை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார். அதனால், அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு அந்த பசு இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த புகாரை அடுத்து ப்ரத்யுக் புயியா மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் இதற்கு முன் ஆடு திருட்டு, வாகன திருட்டு போன்ற வழக்குகள் உள்ளது. இளைஞர் வன்கொடுமை செய்ததில் கர்ப்பிணி பசு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Sexually abused a cow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->