நடுரோட்டில் நிர்வாணமாக திரிந்த இளம்பெண்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கிட்னி அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் ஆடைகளை அவிழ்க்கப்பட்டு நடுரோட்டில் நிர்வாணமாக ஓடவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 16ஆம் தேதி அந்த இளம்பெண் இரவு நேரத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்த நிலையில், காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அந்தப் பெண்ணிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டு, அவருடைய உடைகளையும் அவிழ்த்து ரோட்டில் நிர்வாணமாக விட்டு சென்றுள்ளனர். 

இரவு நேரத்தில் நிர்வாணமாக நடந்து சென்று அருகில் இருந்த வீட்டில் உடைகளை வாங்கிய அந்தப் பெண் அணிந்து உள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளா.ர் அந்தப் பெண்ணின் புகாரை அடுத்து காரில் வந்த அந்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl naked on the road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->