தம்பிக்கு மட்டுமில்ல.. தனக்கும் பொண்டாட்டி தான்.! தம்பி மனைவியிடம் தகாத வேலை.!
women rapped by her brother in law
கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் தன்னுடைய தம்பியின் மனைவியை அவரின் சகோதரர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் அந்த பகுதியில் உள்ளோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
மும்பையின் கோவாண்டி பகுதியில் இரு சகோதர்கள் திருமணமாகி தங்களது மனைவிகளோடு ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்கள் ,இதற்கிடையே அந்த 34 வயது அண்ணன் தன்னுடைய தம்பி வெளியே போயிருக்கும் நேரத்தில், தம்பி மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் .ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்காமல் அவரிடமிருந்து தப்பியோடிவிட்டார்.
பிறகு இன்னொரு நாள் யாரும் வீட்டில் இல்லாத நேரம் மீண்டும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இது போல் பலமுறை அவரை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் அந்த பெண் இந்த விஷயத்தை அவருடைய தம்பியிடம் சொல்ல முற்ப்பட்டபோது அந்த நபர் இந்த விஷயத்தை அவரிடம் கூறினால், தனது தம்பியிடமிருந்து உன்னை விவாகரத்து செய்ய சொல்வேன் என்று மிரட்டி பலமுறை இப்படி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அடிக்கடி இப்படி நடப்பதால் பொறுக்க முடியாத அந்த பெண் ஒரு நாள் அந்த வீட்டிலிருந்து தப்பி வந்து அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்பிறகு அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
English Summary
women rapped by her brother in law