கணவர் மீது வெறுப்பு, மாமனாருடன் குடும்பம் நடத்திய மருமகள்.! கூறிய அதிர்ச்சி காரணம்.!
women happy life with father in law
உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பவுடன் பகுதியில் ஒரு இளைஞர் தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால், இவர்களுக்கு இடையில் புரிதல் இல்லாததால் மனகசப்பு ஏற்பட்டு ஆறு மாதத்திலேயே இருவரும் பிரிந்து சென்றனர்.
இந்த நிலையில் விவாகரத்து பெற்ற தனது மகளுடன் காணாமல் போன தந்தை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி அதிர்ச்சி அடைந்த இளைஞன் புகார் அளித்துள்ளார்.
அனைவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது, அந்த பெண் தனது இரண்டாவது கணவருடன் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
English Summary
women happy life with father in law