கணவர் மீது வெறுப்பு, மாமனாருடன் குடும்பம் நடத்திய மருமகள்.! கூறிய அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பவுடன் பகுதியில் ஒரு இளைஞர் தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால், இவர்களுக்கு இடையில் புரிதல் இல்லாததால் மனகசப்பு ஏற்பட்டு ஆறு மாதத்திலேயே இருவரும் பிரிந்து சென்றனர். 

இந்த நிலையில் விவாகரத்து பெற்ற தனது மகளுடன் காணாமல் போன தந்தை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி அதிர்ச்சி அடைந்த இளைஞன் புகார் அளித்துள்ளார்.

அனைவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது, அந்த பெண் தனது இரண்டாவது கணவருடன் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women happy life with father in law


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->