சாதிப் பெயர் பதிவு செய்துள்ள வாகனங்கள் பறிமுதல் - உ.பி காவல்துறை..! - Seithipunal
Seithipunal


சாதிப் பெயர் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். 

கடந்த சில வருடங்களாகவே வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வாகன எண் பலகைகள் போன்றவற்றில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் யாதவர், ஜாட், பிராமணர், சத்ரியர், தாகூர் என்ற பெயரை பதிவு செய்வது தொடர்கதையாகியுள்ளது. 

இத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை ஒழிக்க, பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி உத்தர பிரதேச போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஜாதி பெயரை பதிவு செய்துள்ள வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP Police Latest Action 26 Dec 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->