பாலியல் தொழிலில் போட்டி.. தோழியை கொன்ற திருநங்கை பரபரப்பு வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


பாலியல் தொழிலில் போட்டியாக இருந்த தோழியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், ஹாவேலிபகுதியைச் சேர்ந்தவர் பண்டி மாருதி. திருநங்கையான இவர் அவரது தோழி காஜல் என்ற திருநங்கையுடன் பாலியல் தொழில் செய்து வந்தார்.

காஜல் தனது வாடிக்கையாளர்களை பண்டி மாருதி கவர்ந்து விட்டாதாக நினைத்து அவர் மீது கோபமாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் பண்டி மாருதியை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஒபண்டி மாருத் அகமத்பூரின் லத்தூர்  என்பதும் அவர் திருநங்கை என்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினர்.

வன பகுதியில் இருந்து சடலம் கண்டெடுத்ததாகவும் விசாரணையில்ாஜல் கொலை செய்ததை ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender Murder His Friend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->