ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா உறுதி.! இந்தியாவை அலறவிடும் மாநிலம்.!!
today 144 people corona virus in maharashtra
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,17,860ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழப்பு உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 2,28,990 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62லிருந்து 68ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்ட 423 பேரில் இருந்து 537 உயர்ந்துள்ளது. இன்று 114 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
today 144 people corona virus in maharashtra