மீண்டும் கிளம்பியது சபரிமலை விவகாரம்!! தமிழக பெண்களால் உருவான சர்ச்சை!!
tn women enter in to sabarimala
முன்னதாக உச்சநீதிமன்றம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவிட்டு இருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் மற்றும் அய்யப்பன் பக்தர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவிலுக்குள் பெண்கள் நுழைய விடாமல் தடுத்தனர்.
இதனால், அங்கு அதிகப்படியான பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு சில நாட்களாக அடங்கி அங்கு அமைதி நிலவியது. இந்நிலையில் சபரிமலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அங்குள்ள பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பால் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு திரும்பினர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
tn women enter in to sabarimala