தெலுங்கானா மாநில முதல்வர் மருத்துவமனையில் அனுமதி?...! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 

கிட்டத்தட்ட ஒரு வருடமாக இரவு பகல் பாராது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பல பணிகளை செய்து வருகின்றனர். மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருக்கும் பலரும் உறக்கம் இல்லாமலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக இருந்து வரும் சந்திரசேகர ராவ் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana CM Chandra Sekhar Rao Admit Hospital Lungs Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->