கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள்.! டேப்பை வைத்து பதிலளித்த ஆசிரியர்., நேர்ந்த பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


 

சிறுவயதில் நாம் அதிகமாக பேசும் போது ஆசிரியர்கள் உங்களது வாயில் டேப்பை ஒட்டிவிடுவேன் என்று எச்சரித்து நமது வாயை அடைப்பார்கள்., அதன் படி தற்போது நடந்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வரும் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் மாணவ - மாணவிகளுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். 

அப்போது அந்த வகுப்பில் இருந்த இரண்டு மாணவர்கள் கெட்ட வார்த்தைகள் பேசியதை கண்ட ஆசிரியை அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவெடுத்துள்ளார். அதன் படி மாணவனின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்த காட்சிகளானது அந்த பள்ளியில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவானதை கவனித்த பள்ளி நிர்வாகம்., அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TEACHER STITCH STUDENT MOUTH FOR ILLEGAL WORDS SPEAKING


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->