செல்போன் திருடனை துரத்தி சென்ற மாணவன் ரயில் மோதி உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


செல்போன் திருடிய இருவரை துரத்தி சென்ற ஆசிரியர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவருடன் ரயிலில் அம்ர்ந்திருந்த இளைஞர் நீ மனோஜிடம் பேசி விட்டதாக செல்போன் கேட்டுள்ளார்.

அதற்கு செல்போன் கொடுத்துள்ளார். அதை வாங்கி பேசிக் கொண்டிருந்த ரயிலில் குதித்து ஓடியுள்ளார். இது குறித்து மற்றொரு ரயில் மோதியதில்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher death in Mathyapradessh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->