உடன் பணிபுரிந்த ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. காமகொடூரன் ஆசிரியர் கைது..! - Seithipunal
Seithipunal


உடன் பணியாற்றும் பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம்  மாவட்டம், சத்திரக்குடி பகுதியில் அரச் மேல்நிலைபள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மலர்விழி.

இவருக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சந்திரன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பியும் பாலியல் உறவுக்கு அழைத்தும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரின் தொல்லை பொருக்க முடியாத மலர்விழி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrested for sexually harassing teacher


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->