காஷ்மீர் எல்லையில் தொடர் பதற்றம்!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மீறி பூஞ்ச் பகுதியில் இந்திய படையினர் மீது தாக்கல்!

இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது! 

நடைபெற்ற சண்டையின் போது 5 இந்திய வீரர்கள் இறந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது! 

5 இந்திய வீரர்கள் இறந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறுவதை இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது!

3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் அறிவிப்பு!

யுரி மற்றும் ரஜோரி பகுதிகளில் எல்லை மீறி தாக்குதல் நடைபெறுவதாக ராணுவம் தெரிவிக்கிறது. 

Source : ANI


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

swither in kashmir border


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->