பொண்டாட்டியை பிரித்து வைத்த மாமியார்.! கைலாசத்திற்கு அனுப்பி வைத்த மருமகன்.!
son in law killed her mother in law
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பை பகுதியில் பிரபுல் சியலி என்கிற 28 வயது மின் பொறியாளருக்கு ரேகா சர்மா என்கிற பெண் தனது இளைய மகளைத் திருமணம் செய்து இருக்கின்றார். இந்த நிலையில், அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த காரணத்தால் ரேகா சர்மாவை அவரின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரபுல் சியலி தினமும் ஆபீஸ் முடிந்ததும் தனது கர்ப்பிணி மனைவியை போய் பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வார். தினமும் தனது தன்னுடைய வீட்டிற்கு வந்து பின்னர் தன் மகளை பார்த்து கொஞ்சி குலாவி விட்டு பிரபுல் சியலி செல்வது அவரின் மாமியாருக்கு பிடிக்கவில்லை.
எனவே, அந்த சைக்கோ மாமியார் அவரை தங்களது வீட்டிற்கு வரக்கூடாது என மருமகனிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபுல் ஒரு நாள் இரவு நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்து தனது மாமியாரின் கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கின்றார்.
போலீஸ் விசாரணையில் தெரியவந்ததும் தன்னுடைய மாமியாரை கொலை செய்த விஷயத்தினை பிரபுல் சியலி ஒப்புக்கொண்டார் .பிறகு அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
son in law killed her mother in law