2 குழந்தைகளுக்கு மேல் இருப்போருக்கு வேலை கிடையாது என அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அஸ்ஸாம் மாநிலத்தில், 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

அஸ்ஸாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த அஸ்ஸாம் அரசு தீர்மானித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று புதிய மக்கள் தொகை கொள்கையை அஸ்ஸாம் அரசு சட்டமாக நிறைவேற்றியது. தற்போது அந்த கொள்கையை பின்பற்றாதோருக்கு அரசு வேலை இல்லை என்று முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

should not give work for have more than 2 childrens


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->