அநீதி அடக்குமுறைகளுக்கு துணையாக இந்தியா இருக்காது - ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்பும் நாடு அல்ல என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் 'இந்தியா ஒருபோதும் வன்முறையும் ஓரையும் ஆதரித்தது இல்லை. அதேபோல் அநீதி அடக்குமுறைகளுக்கு துணையாக இந்தியா இருக்காது' என தெரிவித்துள்ளார். இதனைத் தவிர ராஜ்நாத் சிங் வேறு எதையும் குறிப்பிட்டு தெளிவாக பேசவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh speech about India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->