டீசல் மூலம் இயங்கும் ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை! ரயில்வே துறை.! - Seithipunal
Seithipunal


டீசல் மூலம் இயங்கும் ரயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் டீசல் மூலம் இயங்கும் ரயில்களின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் இதனை ரயில்வே துறை மறுத்துள்ளது.

இது குறித்து ரயில்வே துறை டீசல் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway ministry ha clarify no extra ticket fares in diesel train


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->