புதுச்சேரி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.! போராட்டம் வாபஸ்.!! - Seithipunal
Seithipunal


7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, மாநிலத்தில் உள்ள 18 சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டம் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்பால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஏப்.1-ம் தேதி ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதாக முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வந்த சொசைட்டி கல்லூரி பேராசியர்கள், ஊழியர்கள், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, மாநிலத்தில் உள்ள 18 சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஏப்.1-ம் தேதி ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதாக முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி பல்கலை மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அல்லாத தேர்வுத்துறை பொறுப்பாளர், பதிவாளர் உள்ளிட்டோருக்கு சம்பளத்தை உயர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->