மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த முதலமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 286 இதுவரை பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 07 பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு 118 பேர் குணமடைந்து வீடுதிருப்பி உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று முதல் காலை 6 மணிமுதல்  அனைத்து கடைகள் 2 மணிவரை மட்டுமே திறந்து இருக்கும். 

பெட்ரோல்  பங்குகளும் 2 மணிவரை மட்டுமே திறக்கப்படும்.

கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும்.

முக கவசம் அணியால் வெளியே நடமாடினால் 100 ரூபாயிலிருந்து அபராதம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

விவசாய பணிகள், அத்தியாவசிய பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் உத்தரவின் படி செயல்படும் 
மதுக்கடைகளும் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.

தொழிற்சாலைகளில் 3 மணிவரை அனுமதி அளிக்கப்படும்.

உணவங்களில் மதியம் 2 மணிவரை சாப்பிடலாம் பார்சல் இரவு 9 மணி வரை வழங்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry cm announces new regulations


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->