#Breaking : மதுபிரியர்கள் அதிர்ச்சி.. மதுபான விற்பனைக்கு ஒருநாள் தடை.. கலால் துறை வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மிலாடி நபி கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரியில் மது விற்பனைக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மிலாடி நபி என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும்.

மிலாடி நபி கொண்டாடட்டம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! -  Seithipunal

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட உள்ளது. எனவே, அன்றைய தினத்தில் புதுச்சேரியில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இது குறித்து மாநில கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மிலாடி நபியை முன்னிட்டு வரும் ஒன்பதாம் தேதி புதுச்சேரியில் அனைத்துவித மதுபான விற்பனைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pondy liquor shop closes on oct 9


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->