சபரிமலையில் ஏற்பட்ட விபரீதம்... பம்பையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


இன்று துவங்கிய கார்த்திகை மாததிற்காக உள்ளதையடுத்து மண்டல பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்க செய்தார்கள்.

மேலும், நடைபெற்ற மண்டல பூஜையில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. அதன் காரணமாக காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பிஜு திடிரென்று நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார்.

இதனால், உடனடியாக அவரை பம்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுபாதிக்கப்பட்டார். அனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police dead in sabarimalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->