இந்திய மீதான முக்கிய தடையை நீக்கியது பாகிஸ்தான்!!
pakisthan approve to indian flight
பாலகோட் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக தங்கள் நாட்டு வான்வழியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு, பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் இந்திய பாகிஸ்தான் இடையேயான விமான போக்குவரத்துக்கு சேவை பாதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் கிர்கிஸ்தான் மாநாட்டில் பங்கேற்க்க பாகிஸ்தான் வான் வழியாக செல்ல வேண்டிய நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது, பாகிஸ்தான் விதித்திருந்த தடையால் ஈரான் வான்வழியைப் பயன்படுத்திச் சென்றார்.
இந்நிலையில் கர்தார்பூர் குருத்வாராவுக்குச் செல்வதற்கு வழியைத் திறந்து விடுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்கள் பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
English Summary
pakisthan approve to indian flight