திருமணமான ஒரு மாதத்தில்., அழுகி கிடந்த மனைவி.! அதிர்ச்சியில் உறைந்த கணவன்.!  - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா என்பவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. அவருடைய கணவர் பெயர் பிரகாஷ். அவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கிதாவிற்கும் தனியார் பள்ளி ஒன்றில் வேலை கிடைத்து, இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கணவர் பிரகாஷ் சில நாட்களுக்கு முன்பாக பரபரப்புடன் காவல் நிலையம் வந்து தன்னுடைய மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தொடங்கியது.

death seithipunal

காவல்துறையினரின் தீவிர தேடுதலில் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு ரயில் நிலையம் அருகே இருக்கும் குளத்தில் அங்கீதா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்கவே உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new wife death in jarkant


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->