அரசு முறை பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர்.! - Seithipunal
Seithipunal


அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா-நேபாள் இடையேயான இரு தரப்பு உறவுகள், வளர்ச்சி, பொருளாதார ஒத்துழைப்பு, மக்களுடனான தொடர்பு வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று சந்தித்து பேசிய அவர், தொடர்ந்து நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். மேலும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal Prime minister in india


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->