தனிமையில் ஆண்நண்பருடன் உல்லாசம்.! விருட்டென நுழைந்த தாய்., செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


மும்பையின் குர்லா என்ற பகுதியில் சுனில் என்ற 20 வயது இளைஞர் 17 வயது பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில ஆண்டுகளாக தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர். பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து அவர்கள் தங்களுடைய காதலை கொண்டாடி வந்துள்ளனர். 

சம்பவத்தில் அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததால், இருவரும் அங்கே சென்று ஆடை இன்றி பெட்ரூமில் உல்லாசமாக இருந்து இருக்கின்றனர். அப்பொழுது வெளியில் சென்ற அந்தப் பெண்ணின் தாயார் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டை திறந்து திடீரென உள்ளே நுழைந்துள்ளார். 

இதன் காரணமாக பதட்டம் அடைந்த பெண் வீட்டின் மாடியில் இருந்து குதித்து விட்டார். அவருடைய காதலன் தப்பி ஓடியிருக்கிறார். மாடியிலிருந்து குதித்த மாணவிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், காயமடைந்த பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுனிலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். தன்னுடைய பெண் பெட்ரூமில் இருந்து கீழே குதிக்க முயற்சித்த பொழுது அவரை தடுக்காமல் சுனில் தான் ஓடி ஒளிந்து கொள்ள இடம் தேடியதாக அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mom arriving while girl enjoy with boyfriend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->