போரை விட கடுமையான நெருக்கடி இது.. மான் கீ பாத்தில் மோடி பேச்சு..!!
modi speech in Mann Ki Baat
மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.. இந்த சமயத்தில், கரோனா தொடர்பாக பேசியிருந்தார்.
தற்போது எடுக்கப்பட்டுள்ள கடுமையான முடிவுகள் காரணமாக சிலர் கோபத்தில் உள்ளனர்.. கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றியடைய சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது..
கொரோனாவை தடுப்பது சவாலான போராட்டம் கொண்டதாகும்.... ஊரடங்கு காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மக்கள் அனுபவிக்கும் துன்பத்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
விதிகளை மதிக்காமல் வெளியே சுற்றும் நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இல்லத்திலேயே இருங்கள். சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியம்.
கரோனா வைரஸை கட்டுக்குள் வைப்பது என்பது வாழ்வா? சாவா என்பதை போல போராட்டத்தை கொண்டது.. தினமும் மக்கள் கடுமையாக அவதியுற்று வருவதை கணக்கில் எடுத்தாலும், வைரஸை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
modi speech in Mann Ki Baat