மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் வைத்துள்ள கோரிக்கை... பிரதமர் மோடி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

மேலும், கரோனா வைரஸ் மேலும் பரவாமல் இயக்க ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.  

தற்போதைய ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி, ஊரடங்கை நீடிக்க நிபுணர்கள் வலியுறுத்தள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் ஊரடங்கை நீடிக்க வலியுறுத்தி வருகிறது என்றும், கொரோனா மனிதகுல வரலாறும் எதிரி.... ஊரடங்கை நீடிக்க தொடர்ந்து கோரிக்கை வந்துகொண்டு இருக்கிறது. இந்தியா சமுதாய அவசர நிலையில் இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக அனைவரும் போராடி வெற்றிபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi speech about state minister opinion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->