சும்மா இருந்த மாப்பிள்ளையை சீண்டி பார்த்த உறவினர்! திடீரென பொங்கியெழுந்த மாப்பிள்ளை!! வைரலாகும் வீடியோ!!
marriage boy angry
திருமணம் என்றாலே பல கலகலப்பான சம்பவங்கள் நடைபெறும். தற்போது டிக் டாக் வீடியோ செய்வதற்காகவே பலரும் திருமண மேடையில் புது விதமாக பரிசளிப்பது. மணமகள், மணமகனை பயமுறுத்துவது பயமுறுத்துவது போன்று செய்து வருகின்றனர்.
தற்போது வட மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது மணமகனின் பின்னால் இருந்த உறவினர் ஒருவர் மணமகனை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்.
அவரது அனைத்து தொந்தரவுகளும் பொறுமையாக இருந்து பொறுத்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை, ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்து திடீரென்று எழுந்து உறவினரை சரமாரியாக தாக்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.