கொரோனா வார்டில் மகள் முன்னிலையில் இளம்பெண் பலாத்காரம்.. கத்தி முனையில் அரங்கேறிய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மிரா ரோடு பகுதியில், தனிமைப்படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 11 வயது சிறுமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

இவரை கவனித்துக்கொள்ள, அச்சிறுமியின் உறவுக்கார பெண்ணான, 30 வயது பெண்மணியும் அவருடன் இருந்துள்ளார். மேலும், அந்த பெண்மணியின் 10 வயது மகளும் தங்கி இருந்துளளனர். இந்நிலையில், அங்கு உதவியாளராக இருந்து வந்த காமுக கொடூரன் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில், அவமானம் கருதி யாரிடமும் இக்கொடூரத்தை தெரிவிக்காமல் இருந்துள்ளார். பின்னர் எப்படியோ காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து காமுகனை கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra girl rapped in quarantine ward


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->