பூனையை பிடிக்க சென்று கிணற்றுக்குள் விழுந்துவாரிய சிறுத்தை.. சிறுத்தையை மிரட்டிய பூனை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் அருகேயுள்ள கிணற்றில், பூனையொன்று சுற்றித்திரிந்து. இந்த பூனையை கண்ட சிறுத்தை, பூனையை பிடிக்க முயற்சித்து கிணற்றுக்குள் சென்றுள்ளது. சிறுத்தையை பார்த்த பூனை கிணற்றின் விளிம்பு பகுதிக்கு சென்று இருந்துள்ளது. 

பூனையை பிடிக்க சென்ற சிறுத்தை இறுதியில் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துவிட, மீண்டும் மேலே ஏறி வந்த சிறுத்தை பூனையை பிடிக்க முயற்சித்தது. ஆனால், பூனையோ உருவத்தில் சிறியதாக இருந்தாலும், தன்னால் இயன்ற அளவு நேருக்கு நேர் எதிர்த்து நின்றது.

பின்னர், பூனை குழந்தை போல இருந்ததால், அதனை வேட்டையாடாமல் சிறுத்தை அதனை அப்படியே விட்டு சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், பூனையை துரத்தி சென்று கிணற்றுள் மாட்டிய சிறுத்தை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்திற்குள் விடப்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Cheetah Cat Video Trending on Social Media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->