நாங்களும் வரிசைல நின்னு வாங்குவோம்.. கேரளாவில் ஒயின்ஸ் ஓபன்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்துள்ள பகுதிகளில் பல தளர்வுகள் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, இன்று முதல் காலை 7 மணிக்கு ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தது. 8 விழுக்காடு கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஊரடங்கு கட்டுப்பாடுடன் தொடர்ந்து செயல்படவும், கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இன்றில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பார்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வார இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்க இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கடை முன்பு நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Liquor Sales 17 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->