அத்துமீறிய பாக்கிஸ்தான் படை.. அடித்து ஓடவிட்ட இந்திய இராணுவம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய - பாக்கிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறிய செயல்கள் பாகிஸ்தானால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்த விசயத்திற்கு இந்திய இராணுவம் சார்பாக தக்க பதிலடி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்திய எல்லையில் பாக்கிஸ்தான் இராணுவம் அத்துமீறி பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பாக்கிஸ்தான் இராணுவம் அத்துமீறல் ஈடுபட்டது. 

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் பாலககோட் மற்றும் மொண்டார் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவத்தினர் இந்திய நிலைகளின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடியானது இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army revenge attack Pakistan violent in Jammu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->